Showing posts with label Online Tamil Lyrics. Show all posts
Showing posts with label Online Tamil Lyrics. Show all posts

Tuesday, July 28, 2020

Mannil Intha Kaadhal - Keladi Kanmani Tamil Songs Lyrics


மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடி முதல் அடி வரை முழுவதும் சுகந்தரும்

விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ


படம் : கேளடி கண்மணி (1990)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : வரதராஜன்
பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்



Mannil Intha Kaadhalanri Yaarum Vaazhdhal Koodumo

Ennam Kanni Paavaiyinri Aezhu Svarandhaan Paadumo

Penmai Inri Mannil Inbam Aedhadaa

Kannai Moodik Kanavil Vaazhum Maanidaa


Mannil Intha Kaadhalanri Yaarum Vaazhdhal Koodumo

Ennam Kanni Paavaiyinri Aezhu Svarandhaan Paadumo

Penmai Inri Mannil Inbam Aedhadaa

Kannai Moodik Kanavil Vaazhum Maanidaa


Vennilavum Ponninadhiyum Kanniyin Thunaiyinri

Enna Sugam Ingu Padaikkum Penmayil Sugamanri

Sandhanamum Sangaththamizhum Pongidum Vasandhamum

Sindhivarum Pongum Amudham Thandhidum Kumudhamum

Kannimagal Arugil Irundhaal Suvaikkum

Kanniththunai Izhandhaal Muzhudhum Kasakkum

Vizhiyinil Mozhiyinil Nadaiyinil Udaiyinil

Adhisaya Sugamtharum Anangival Pirappidhudhaan


Mannil Intha Kaadhalanri Yaarum Vaazhdhal Koodumo

Ennam Kanni Paavaiyinri Aezhu Svarandhaan Paadumo


Muththumani Raththinangalum Kattiya Pavazhamum

Koththumalar Arpudhangalum Kuvindha Adharamum

Sitridaiyum Sinna Viralum Villenum Puruvamum

Sutrivarach Cheyyum Vizhiyum Sundara Mozhigalum

Ennivida Marandhaal Edharkoa Piravi

Iththanaiyum Izhandhaal Avandhaan Thuravi

Mudimudhal Adivarai Muzhuvadhum Sugamtharum

Virundhugal Padaiththidum Arangammum Avalallavaa


Mannil Intha Kaadhalanri Yaarum Vaazhdhal Koodumo

Ennam Kanni Paavaiyinri Aezhu Svarandhaan Paadumo

Penmai Inri Mannil Inbam Aedhadaa

Kannai Moodik Kanavil Vaazhum Maanidaa

Mannil Intha Kaadhalanri Yaarum Vaazhdhal Koodumo

Ennam Kanni Paavaiyinri Aezhu Svarandhaan Paadumo


Film : Keladi Kanmani (1990)

Composer : Music Maestro Ilaiyaraaja

Lyrics : Varadaraajan

Singer : SP Balasubramaniam

En Frienda Pola Yaru Machan - Nanban Movie Lyrics


என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பாலே நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்

என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பாலே நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்

தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்பு தான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்
புதுப் பாதை நீயே போட்டு தந்தாய்,
ஏன் பாதி வழியில் விட்டுச் சென்றாய்?
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்,
நீ இல்லை என்றால் எங்கே போவோம்?

என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி  ஏங்க வச்சான்
நட்பாலே நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்...



படம் : நண்பன் (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : விவேகா
பாடகர்கள் : க்ரிஷ்,சுசித் சுரேசன்


En Frienda Pola Yaaru Machan
Avan Trenda Ellam Mathi Vechan
Nee Enga Pona Enga Machaan
Ena Enni Enni Aenga Vechan
Natpala Namma Nenja Thetchan
Nam Kannil Neera Ponga Vechan

En Frienda Pola Yaaru Machan
Avan Trenda Ellam Mathi Vechan
Nee Enga Pona Enga Machaan
Ena Enni Enni Aenga Vechan
Natpala Namma Nenja Thetchan
Nam Kannil Neera Ponga Vechan

Thozhanin Thoalgalum Annai Madi
Avan Thooraththil Pooththita Thoppul Kodi
Kaathali Thandiyum Ullabadi
Endrum Natputhaan Uyarthathu Paththupadi
Un Natpai Nangal Pettrom
Athanlae Yaavum Pettrom
Melae Melae Sendrom
Vaan Megam Polae Nindrom
Puthu Paathai Neeyae Poatuththanthaai
Aaen Paathi Vazhiyil Vittu Sendraai
Oru Thayai Thaedum Pillaiyaanoam
Nee Illai Endral Enga Povoam

En Frienda Pola Yaaru Machan
Avan Trenda Ellam Mathi Vechan
Nee Enga Pona Enga Machaan
Ena Enni Enni Aenga Vechan
Natpala Namma Nenja Thetchan
Nam Kannil Neera Ponga Vechan

Film : Nanban (2012)
Singers: Krish, Suchith Suresan
Composer: Harris Jayaraj
Lyrics: Viveka

Tuesday, June 9, 2020

Yarai Thedi Nenjame - Walter Movie Song Lyrics


யாரை தேடி நெஞ்சமே
கண்ணில் ஜாடை பேசுது
நீயும் என்னை நெருங்க
ஒரு கோடி சாரல் வீசுது

மேக கூட்டம் யாவுமே….
பாதம் கீழே ஓடுது
கடலின் மீது கடந்து போகும்
பறவையாய் நீ
இதயம் கடந்தாய்…..

ஓ ஓ ஹோய்…..

யாரை தேடி நெஞ்சமே
கண்ணில் ஜாடை பேசுது
நீயும் என்னை நெருங்க
ஒரு கோடி சாரல் வீசுது

ஓ தாவும் குழந்தை
போல நெஞ்சம்
உன்னை கண்டு தாவி செல்ல
நீயும் என்னை தூக்கி கொஞ்ச
தவிக்கும் உயிரை என்ன சொல்ல

இரு விழி இன்று
வழி பறி செய்து
போகும் உந்தன் பார்வையில்
இரு உடல் இன்று
ஒரு உயிர் என்று
ஆகும் உந்தன் தீண்டலில்

எந்தன் ஆயுள் ரேகை
உந்தன் கையில் பார்க்கிறேன்….ஏ…..ஏ….

யாரை தேடி நெஞ்சமே
கண்ணில் ஜாடை பேசுது
நீயும் என்னை நெருங்க
ஒரு கோடி சாரல் வீசுது

ஓ காற்றில் ஈர பதங்கள் கூடும்
மாயம் தந்தாய் நீயும் மெல்ல
ஆற்றில் ஓடும் இலையை போல
நானும் உன்னில் நீந்தி செல்ல

குறுந்தொகை போலே
குறும்புகள் அள்ளி
கையில் நீ நீட்டினாய்
இதுவரை இந்த உணர்வுகள் இல்லை
நீதான் உயிர் நீவினாய்

நிழலை போல நீயும் வந்து
மழலை ஆக்கினாய்…..ஆஅ…..அ…..

யாரை தேடி நெஞ்சமே
கண்ணில் ஜாடை பேசுது
நீயும் என்னை நெருங்க
ஒரு கோடி சாரல் வீசுது

மேககூட்டம் யாவுமே….
பாதம் கீழே ஓடுது
கடலின் மீது கடந்து போகும்
பறவையாய் நீ
இதயம் கடந்தாய்…..

ஓ ஓ ஹோய்…..

யாரை தேடி நெஞ்சமே
கண்ணில் ஜாடை பேசுது
நீயும் என்னை நெருங்க
ஒரு கோடி சாரல் வீசுது

Saturday, May 30, 2020

Kanna Nee Thoongadaa - Baahubali 2 Song Lyrics



Muriaithaanaa Mugunthaa
Sarithaanaa Sananthaa
Muriaithaanaa Mugunthaa
Sarithaanaa Sananthaa
Muriaithaanaa Mugunthaa
Sarithaanaa Sananthaa

Poovaiyar Meethu Kann Meivathu Muraiyaa
Paavai En Nenjam Thinam Theigindra Piraiyaa
Pothume Nee Konjam Thuyil Kolladaa
Kannaa Nee Thoongadaa
En Kannaa Nee Thoongadaa
Un Viralinil Malai Sumanthathu Pothume
Kannaa Nee Thoongadaa
En Kannaa Nee Thoongadaa
Un Ithazhinil Kuzhai Isaithathu Pothume
Kannaa Nee Thoongadaa
En Kannaa Nee Thoongadaa
Kannaa Nee Thoongadaa
En Kannaa Nee Thoongadaa

Kobiyar Kulikkaiyile Udaigal Thirudi Kalaithaai
Oyivedu Maayavane
Paanaiyil Vennaiyinai Thinamum Thirudi Ilaithaai
Thoongidu Thooyavane
Saamanaa Moganaa

Pothum Kannaa Nee Seiyum Thiruttu
Vaanam Engum Soozhnthathu Iruttu
Maarbil Saainthu Kann Moodadaa
Kannaa Nee Thoongadaa
En Kannaa Nee Thoongadaa
Kannaa Nee Thoongadaa
En Kannaa Nee Thoongadaa

Solaiyin Naduvinile Nuzhainthen Alainthen

Tholaithen Naan Unatharuginile
Kaanagam Naduvinile Mayangi Kirangi Kidanthen
Naan Unathazhaginile
Maathavaa Yaathavaa
Leelaai Seithe Ennai Nee Kavizhkka
Kaalai Mothi Unnaiyum Kavizhtha
Kaayam Ennaal Kondaayadaa

Kannaa Nee Thoongadaa
En Kannaa Nee Thoongadaa
Kannaa Nee Thoongadaa
En Kannaa Nee Thoongadaa

Muriaithaanaa Mugunthaa
Sarithaanaa Sananthaa
Muriaithaanaa Mugunthaa
Sarithaanaa Sananthaa
Mathanaa Mathusoothanaa
Manoharaa Manmohanaa
Mathanaa Mathusoothanaa
Manoharaa Manmohanaa

Muraithaanaa Mugunthaa
Sarithaanaa Sananthaa
Kannaa Kannaa Kannaa
Aananthaa Aniruthaa Aananthaa Aniruthaa
Kannaa Kannaa Kannaa
Krishna Ratha Ramana
Krishna Kanna Nee Thoongadaa

Ennavale Adi Ennavale - Kadhalan Movie Song Lyrics

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்..
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்..

உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்..
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்..
இன்று கழுத்து வரை இந்த காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்..

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்..

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று
வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு
உருண்டையும் உருலுதடி..
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா, நரகமா, சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உந்தன் வார்த்தையில் உள்ளதடி..

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்..

கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்..
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு
உந்தன் கூங்தலில் மீன் பிடிப்பேன்..
வென்னிலவே உனைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்..
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்..
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்..
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்..

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்..
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்..
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்..
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்..
இன்று கழுத்து வரை இந்த காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்..